" பல சேவைகள் இணையதளத்தை சார்ந்திருப்பதால், வரிசையில் நிற்பது தவிர்க்கப்பட்டது" - பிரதமர் மோடி

0 1108
" பல சேவைகள் இணையதளத்தை சார்ந்திருப்பதால், வரிசையில் நிற்பது தவிர்க்கப்பட்டது" - பிரதமர் மோடி

மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, பல்வேறு சேவைகள் இணையதளத்தை சார்ந்திருப்பதால், மக்கள் வரிசையில் நிற்பது தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா வார நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அவர், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம், அனைத்து துறைகளிலும் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments